Saturday, September 6, 2008

மெக்சிகோ சலவைக்காரி ஜோக் இதுதான்...

கேபிள் சேகர் என்பவர் சுஜாதாவின் ஒரு கதையை திருட்டுத்தனமாக எடுத்து குறும்படம் தயாரித்துவிட்டார் என்று பரிசல்காரன் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார். சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்காட்டோம் என்ற தலைப்பில். அதற்கு வந்த பின்னூட்டங்களில் டிபிசிடி என்பவர், பலமுறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி என்ற ÔஆÕ நகைச்சுவைத் துணுக்குக்கு சுஜாதா உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அது சம்பந்தமாக ஒரு விளக்கம்:
அந்த ஜோக்கை எந்த இடத்திலும் சுஜாதா அழுத்தமாகவே கூறவில்லை. வசந்தோ இன்னபிற கேரக்டரோ மெக்சிகோ ஜோக்கை சொல்ல வரும். ஆனால் அது சொல்லப்படாமல் விடப்படும். கடைசிவரை அந்த சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து, எந்த கதையிலாவது வெளியிட்டுவிட மாட்டாரா என ஏங்க வைத்திருப்பார் சுஜாதா. நல்ல உத்தியாகவும் அதை பயன்படுத்தினார்.

அது இருக்கட்டும். மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போது நான் சொல்கிறேன்.

மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க.

5 comments:

Anonymous said...

//கேபிள் சேகர் என்பவர்//

Not Sekar, Shankar.

பொய்யன் said...

sorry anony...

avar cable sankar, cable sankar, cable sankar. okva?

in your style - Not Shankar, sankar

முரளிகண்ணன் said...

ஜோக் பொய்யா?

(உங்க புரபைல் வாக்கியப்படி)

பொய்யன் said...

Dear Murali,


JOKE poi illai. innum niraya irukku. mexican, chinese, cameron, thailand....vendumanal sollungal

பொய்யன் said...

Thanks RaPP