Wednesday, September 17, 2008

காதலும் பெரியாரும்

காதல் பற்றி பெரியார் என்ன சொல்லி இருக்கிறார். காதல் என்ற உணர்வு உன்னதமானதா? அது புனிதத்தன்மை வாய்ந்ததா என்பது குறித்து குடியரசு தலையங்கத்தில் ஒரு உளவியல் கண்ணோட்டத்துடன் பெரியார் அந்தக் காலத்திலேயே (1931) நெத்தியடியாக எழுதியுள்ளார். அதை, காதல் எல்லாம் டுபுக்கு என்ற தலைப்பில் நேற்று நள்ளிரவில் பதிவாக போட்டுள்ளேன். அநேக வெளிநாட்டு தமிழர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். காலையில் எழுந்திருந்து ஆபிஸிலும் வீட்டிலும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் தமிழர்களும் இதைப் படிக்க வேண்டும் என்ற நல்நோக்கில் அதுகுறித்த அறிவிப்பு பதிவாக இதை வெளியிடுகிறேன்.

No comments: