Monday, September 22, 2008

ரிமைண்டர்

இன்னிக்கு காலைலே ஐசிஐசிஐ பாங்க் போகணும். அப்புறம் சாய்ந்தரமா மார்க்கெட் போகணும். 7 மணிக்கு வியாசர்பாடி டாஸ்மாக் போகணும்.

2 comments:

senthil said...

பார்த்து போப்பா , டைம் ஆட்சு

krjtwrites said...

வலைப்பதிவுகளில் பினாத்துபவர்கள் பெரும்பாலும் டாஸ் மார்க் கடைகளில் உச்ச நிலை அடைபவர்கள்தான் என்று சாரு சொல்வது சரிதான் என்று நீர் நிருபிப்பது போலல்லவா இருக்கிறது. என்னதான் டாஸ் அடித்தாலும் நீர் பாஸ் தான். http://chuttathu.blogspot.com.