கருத்து கந்தசாமி என்று தொடர்ந்து டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகையின் பாக்கெட் கார்ட்டூனை இட்லி வடை தன் பதிவில் போடுகிறது. ஒரு நன்றி கிடையாது. ஒரு கர்டஸி கிடையாது (ரெண்டும் ஒண்ணுதானா). அதனால் இட்லி வடையில் வரும் பதிவுகளை தலைப்புகளை மாற்றி என் பதிவாக இடையிடையே போடுவது என உத்தேசித்து இருக்கிறேன். இல்ல போடக்கூடாதுன்னு சொல்றவஙகளுக்கு என் பதில்: அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்.
இதுல இன்னா பிராப்ளம்னா இட்லிவடைக்காரன் எடுக்குறது எல்லாமே சுட்ட சமாச்சாரம். அதை திரும்ப ஒருக்கா சுட்டா என்னா சுடாட்டி என்னான்னும் இருக்கு. இதைப் பத்தி பதிவுலக நண்பர்கள் கருத்தைச் சொல்லலாம்.
Friday, September 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
ఎల్లలు ఏవీ వొల్లనన్నది నీదీనాదోక లొకమన్నదీ నీదీనాదోక లొకమన్నది !ఏ తీగ పూవునో ఏ కొమ్మ తేటినో కలిపింది ఏ వింత అనుబంధమౌనో
తెలిసీ తెలియని అబిమానమౌనో తొలిచూపే నను నిలవేసినది
మారుమాపై అది కలవరించినదినల్ల పొన్ను..అంటే నల్ల పిల్లా !మొదటి కలయికే ముడివేసినది దిదాకా ఇది నిలకడైనదీ తుదిదాకా ఇది నిలకడైనది
ఏ తీగ పూవునో ఏ కొమ్మ తేటినో కలిపింది ఏ వింత అనుబంధమౌనో తెలిసీ తెలియని అబిమానమౌనో
you are very correct. Kalppira kaappaaththu.
If you want "chuttathu", come here: http://chuttathu.blogspot.com/.
LOL!!! HOw do i follow you? there is no link ...?
Post a Comment