Monday, December 8, 2008

விலகுகிறேன்...விடைபெறுகிறேன் பதிவர்களே

விந்து முந்துதல், சொப்ன ஸ்கலிதம், உறுப்பு சிறுத்தல், விரை வீக்கம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சதா சோர்வு போன்ற பல்வேறு உபாதைகளில் ஆட்பட்டு அல்லலுறுவதால் பதிவுலகில் இருந்து விலகுகிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு நன்றி.

Wednesday, October 29, 2008

உ.பி. தொழிலாளி அடித்துக் கொலை

ராஜ்தாக்கரே கைங்கர்யம். இனவெறியில் எரிந்து கொண்டிருக்கிறது மும்பை. இதோ நேற்று ஓடும் ரயிலில் நடந்த இந்த பயங்கரத்தை கேளுங்கள்:
மும்பை பஸ்சில் பீகார் இளைஞர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேச தொழிலாளி ஒருவர் நேற்று புறநகர் ரயிலில் மராத்தி இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரை சேர்ந்தவர் தரம்தேவ் ராய் (25). கடந்த சில மாதங்களாக மும்பையில் கூலி வேலை செய்து வந்தார். குர்லா பகுதியில் தங்கியிருந்தார்.
நேற்று வேலையை முடித்-துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தரம்தேவ் வீடு திரும்-பிக் கொண்டிருந்தார். சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் இருந்து கோபோலி செல்லும் புறநகர் ரயிலில் அவரும் சக தொழிலாளர்களும் சென்றனர்.
அதே ரயிலில் பயணம் செய்த மராத்தி இளைஞர்கள் சிலர் இவர்களிடம் பேச்சு கொடுத்தனர். இவர்-கள் உத்-த-ர-பி-ர-தே-சத்தை சேர்ந்-த-வர்-கள் என்று தெரிந்-த-தும் Ôசற்று தள்ளி உட்-கா-ருங்-கள்Õ என்று கூறி-யுள்-ள-னர்.
சிறிது நேரத்-துக்கு பிறகு, Ôமும்-பைக்கு எதற்-காக வந்-தீர்-கள்?Õ என்று கேட்-ட-னர். கூலி வேலைக்கு வந்-த-தாக உ.பி. தொழி-லா-ளர்-கள் கூறி-னர். வெளி-மா-நி-லத்-த-வர்-கள் வரு-வ-தால் எங்-களுக்கு எந்த வேலை-யும் கிடைப்-ப-தில்லை என்று கூறி இளை-ஞர்-கள் கெட்ட வார்த்-தை-யால் திட்-டி-யுள்-ள-னர்.
இத-னால் இரு தரப்-பி-ன-ருக்-கும் வாக்-கு-வா-தம் ஏற்-பட்-டது. ஆத்-தி-ரம் அடைந்த மராத்தி இளை-ஞர்-கள் 10 பேர் சேர்ந்து உ.பி. தொழி-லா-ளர்-களை சர-மா-ரி-யாக அடித்-த-னர். இதில் படு-கா-யம் அடைந்த தரம்-தேவ் மயங்கி கீழே சரிந்-தார். சக தொழி-லா-ளர்-கள் பதற்-றம் அடைந்து அவரை உடனே பட்-லா-பூ-ரில் உள்ள ஆஸ்-பத்-தி-ரிக்கு கொண்டு சென்-ற-னர். தாக்-கு-த-லில் கல்-லீ-ரல் பயங்-கர சேத-ம-டைந்-த-தால் தரம்-தேவ் இறந்-து-விட்-டார் என்று டாக்-டர்-கள் கூறி-னர்.
இது-கு-றித்து மும்பை ரயில்வே போலீ-சார் கொலை வழக்கு பதிவு செய்து விசா-ர-ணையை தொடங்-கி-யுள்-ள-னர்.
ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாண-வர்-கள் மீது மகா-ராஷ்-டிர நவ-நிர்-மாண் சேனா தொண்-டர்-கள் கடந்த சில நாட்-களுக்கு முன்பு தாக்-கு-தல் நடத்-தி-னர்.
மும்பை பஸ்சை துப்-பாக்கி முனை-யில் கடத்த முயன்-ற-தாக கூறி பீகார் இளை-ஞர் ராகுல் ராஜ் என்-ப-வர் நேற்று முன்-தி-னம் போலீ-சா-ரால் என்-க-வுன்ட்-டர் நடத்தி சுட்-டுக் கொல்-லப்-பட்-டார்.
இந்-நி-லை-யில், அடுத்த நாளி-லேயே உத்-த-ர-பி-ர-தேச கூலித் தொழி-லாளி ஒரு-வர் புற-ந-கர் ரயி-லில் அடித்தே கொல்-லப்-பட்ட சம்-ப-வம் நாடு முழு-வ-தும் பெரும் பர-ப-ரப்பை ஏற்-ப-டுத்-தி-யுள்-ளது.

Monday, October 20, 2008

மனித சங்கிலி ஒத்திவைப்பு

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சர்வ கட்சி சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டம், அக்டோபர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.

காரணம்: பெருமழை.

அடப்பாவிகளா, குடையைப் பிடிச்சு நடத்தக் கூடாதா?

இது எனது 60-வது பதிவு

வலையுலக நண்பர்களே இது எனது 60வது பதிவு. இதுவரை 59 பதிவுகள் போட்டிருந்தேன். இதோ மேலும் ஒன்று. ஆக மொத்தம் 60. அதாவது 60வது பதிவு. நன்றி.

Tuesday, October 14, 2008

கனிமொழி ராஜினாமா

என் பிரெண்ட் போன் பண்ணான். கனிமொழி ராஜினாமா பண்ணியாச்சாம்.

விஷயம் என்னன்னு தெரிய எனக்குத் தெரிஞ்ச தலைமைச் செயலகத்துல இருக்கும் செயலாளர் ஒருவர கேட்டேன் (ஜிம்கானா கிளப் பார்ட்டி). அவர் சொன்னது.


மார்க்சிஸ்ட் கம்யூ வரதராஜன், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் இன்று காலை சந்தித்தார். இதற்கு பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்விட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சர்வ கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் இது பொருந்துமா? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
பேட்டி முடிந்ததும் கனிமொழி கருணாநிதியை சந்தித்து, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்ப-டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி கடிதம் கொடுத்தாராம். அதை கருணாநிதி கையில் வைத்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை கருணாநிதிகிட்ட ஏன் கொடுக்கணும்? குழப்பமா இருக்குப்பா.

Monday, October 13, 2008

DO NOT USE

Dear All................................... Make a Check list, check whether this medicine is in our home or whether it has recommended by our doctor... pls do not use it..

Please Read Very Carefully - INFORM ALL YOUR FRIENDS & FAMILY MEMBERS


India has become a dumping ground for banned drugs; also the business for production of banned drugs is booming. Plz make sure that u buy drugs only if prescribed by a doctor(Also, ask which company manufactures it, this would help to ensure that u get what is prescribed at the Drug Store) and that also from a reputed drug store. Not many people know about these banned drugs and consume them causing a lot of damage to themselves. We forward Jokes and other junk all the time. This is far more important.

Please Make sure u forward it everyone u know.


DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are action 500 & Nimulid.


PHENYLPROPANOLAMINE:
cold and cough. Reason for ban : stroke.
Brand name : Vicks Action-500
________________________________________________________________________
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
________________________________________________________________________

NITROFURAZONE:
Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name : Furacin
________________________________________________________________________

PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
______________________________ __________________________________________

OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name: Enteroquinol
PLZ SPREAD THE INFO....IF U CAN......FOR BETTER FUTURE

Friday, September 26, 2008

போடா...போய் சிக்கன் கொண்டா... (விஜய்காந்த் டமாஸ்)

என் சினிமா நண்பன் சொன்ன கதை இது. விஜய்காந்த்துக்கு திருமணம் ஆகாத நேரம். அவரது ஆபீசில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார். ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். விஜய்காந்த், இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆர். சுந்தர்ராஜனை கவனிக்காமல் சென்றுவிட்டான். சுந்தர்ராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த ஆர். சுந்தர்ராஜன் கோபத்துடன் இப்படிச் சொன்னாராம்:

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"