Saturday, March 8, 2008

ஜெயலலிதாவின் கவிதை

..........................................
..........................................
...........................................
விசையடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும்
புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் வரவேண்டும்
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்துவைக்கும்
திருநாளாய் மகளிர் தினம் மலரட்டும்
தையலை உயர்வு செய் எனும் பாரதியின் கவிதைக் கட்டளை
மானுடத்தின் பொதுச் சட்டமாகட்டும்.
உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து
தழிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்து
(மகளிர் தினத்தை ஒட்டி ஜெயலலிதாவின் கவிதை அறிக்கை)
தாயி...பின்ற

No comments: