Monday, October 20, 2008

மனித சங்கிலி ஒத்திவைப்பு

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சர்வ கட்சி சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டம், அக்டோபர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.

காரணம்: பெருமழை.

அடப்பாவிகளா, குடையைப் பிடிச்சு நடத்தக் கூடாதா?

2 comments:

தருமி said...

நீங்க போறதுக்கு ரெடியா இருந்தீங்களோ?

Anonymous said...

It rained heavily even on the postponed date!