Tuesday, April 8, 2008

ஸ்ரேயாவை கட்டி அணைக்க முயன்றசங்கர மடத்தின் ஊழியருக்கு அறை

திருப்-பதி ஏழு-ம-லை-யான் கோயி-லில் சாமி கும்-பிட வந்த நடிகை ஸ்ரே-யாவை சங்-க-ர-மட துப்-பு-ரவு தொழி-லாளி கட்-டிப் பிடிக்க முயன்-றார். ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அவரை அறைந்-த-தால் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது.பிர-பல நடிகை ஸ்ரேயா, உகாதி தினத்தை முன்-னிட்டு திருப்-பதி கோயி-லில் சாமி தரி-ச-னம் செய்ய விரும்-பி-னார். இதற்கு திருப்-பதி எம்-எல்ஏ வெங்-கட்-ர-மணா ஏற்-பாடு செய்-தார். நேற்று அதி-காலை 2.30 மணிக்கு ஏழு-ம-லை-யான் கோயி-லுக்கு வந்த ஸ்ரேயா, சுப்-ர-பாத சேவா தரி-ச-னம் செய்-தார். பின்-னர் 3.45 மணிக்கு கோயி-லில் இருந்து வெளியே வந்-தார். அப்-போது ஒரு-வர், ஸ்ரே-யாவை நெருக்-க-மாக பின்-தொ-டர்ந்து வந்-தார்.அவர் ஸ்ரே-யா-வு-டன் கைகு-லுக்-க-வும், அவரை தொட்-டுப் பார்க்-க-வும் முயற்சி செய்-தார். அது முடி-யா-த-தால் ஸ்ரே-யாவை சுற்-றி-வ-ளைத்து திடீ-ரென கட்-டி-ய-ணைக்க முயன்-றார். இதில் ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அந்த ஆசா-மியை ஓங்கி அறைந்-தார். அதிர்ச்சி அடைந்த ஆசாமி, உட-ன-டி-யாக அங்-கி-ருந்து தப்-பி-யோடி விட்-டார். பின்-னர் ஸ்ரேயா அங்-கி-ருந்து புறப்-பட்டு சென்-றார்.அறை வாங்-கிய நபர், திருப்-பதி சங்-க-ர-ம-டத்-தில் துப்-பு-ரவு தொழி-லா-ளி-யாக வேலை பார்க்-கும் ஹரி என விசா-ர-ணை-யில் தெரி-ய-வந்-தது. ஆனால், அவர் மீது ஸ்ரேயா எந்த புகா-ரும் கொடுக்-க-வில்லை. இந்த சம்-ப-வத்-தால் திரு-ம-லை-யில் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது

No comments: