Wednesday, September 17, 2008

RESERVATION - Karunanidhi writes to Manmohan Singh

We have been very strongly opposing the concept of creamy layer, right from its inception. In fact, we have been insisting that no economic criterion by way of annual income of the parents of the students should be inserted for reservation to socially and educationally backward classes, as contemplated by the constitution of the India. Due to exclusion of creamy layer, about 400 seats in higher educational institutions remain unfilled during the current academic year. On this unfilled vacancies, the Supreme Court of India has recently held that there is no bar in filling these vacancies from among the students under the Open Competition category.
27% reservation to OBCs is not being implemented fully, only one third of the prescribed quota has been implemented, excluding the creamy layer. If these reduced number of vacancies originally meant for OBCs are filled from among the candidates of the Open Competition category, the OBCs are afraid that there will be a big setback to their right of reservation

Monday, September 15, 2008

இந்திய பதிவர்களிடம் ஒரு கேள்வி

அரசவை கவிஞர் போல அந்தஸ்து கொண்ட சிலர் ஒன்று குழுமி, ஒரு மாநில முதல்வரை சுமார் ரெண்டே முக்கால் மணி நேரம், நீ இந்திரன், நீ சந்திரன், உன்னிடம் இருக்கே பவர் அதுதான் பவர், அதை யாராச்சும் கட் பண்ண முடியுமா..நீ எந்திரிச்சா, தமிழ்த்தாய் எந்திரிச்சா மாதிரி...நீ எழுதுகோல் எடுத்தா தொல்காப்பியன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுவான் .... என்கிற ரீதியில், கேட்கிற ஆளே வெட்கித் தலைகுனிகிற அளவுக்கு கவியரங்கம் என்ற பெயரில் புகழ்ந்து பாடுவார்களா? அதையும் ஆனந்தமாக ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வாரா? பொது நிகழ்ச்சியாக இது ஊடகங்களில் காட்டப்படுமா?
இந்தியா முழுமையில் இருந்தும் எழுதும் பதிவர்களிடம் இதை சீரியசாகவே கேட்கிறேன். எந்த மாநிலத்திலாவது இந்த மாதிரி ஒரு வடிவம் இருக்கிறதா?

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சர்வவல்லமை பொருந்திய மாயாவதி இருக்கிறார். அவருக்கு இப்படி ஜால்ரா கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? மராட்டியத்திலே பைப் புகைத்துக்கொண்டு பந்தாவாக பால் தாக்கரே என்று ஒரு தலைவர் இருக்கிறார். அவரை புல்லரிக்க வைக்கிற மாதிரி கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?
தயவுசெய்து சொல்லுங்கள்.

Friday, September 12, 2008

கொச்சு கள்ளி....(ஓணம் ஸ்பெஷல்)

எனக்கு நிறைய கேரள நண்பர்கள் உண்டு. நண்பிகளும். அவர்களிடம் இருந்து சேர நன்னாட்டின் பலவித பண்பாட்டு, கலாசார விஷயங்களை கேட்டறிந்து வியந்திருக்கிறேன்.
குட்டிப்புரம் என்ற கேரளத்தின் அழகிய சிற்றூரைச் சேர்ந்த, அம்புலி என்ற அற்புத பெயர் கொண்ட ஒரு பேரழகி சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஸ்நேகிதியாக இருந்தாள். இப்போது அது முறிந்துபோன உறவு. பல கேரள அரசியல் விகடங்களை அம்புலி என்னிடம் கூறியிருக்கிறாள். அதில் ஒன்றுதான் ஒரு எம்எல்ஏவை பற்றிய கலக்கலான கதைகள். அந்த எம்எல்ஏவின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. தவிரவும் கேரள அரசியலில் நான் வீக். இந்த எம்எல்ஏவின் (இப்போது மாஜியா என்பதும் தெரியாது) கோக்குமாக்குள் கேரளத்தில் பிரபலமாம். அதையட்டி பல இட்டுக்கட்டிய கதைகளும் சேர்த்து இந்த எம்எல்ஏ குறித்த ஜோக்குள் அங்கு படு பாப்புலர். மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் வகையை போல.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இது:

எம்எல்ஏ ஒரு முறை சட்டைவாங்க துணிக் கடைக்கு போயிருக்கிறார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்¢ஸ்கேர்ளாக இருந்தாள். சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் எம்எல்ஏக்கு தேவை. எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: 'கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?' உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாளாம்.

மலையாள மொழி தெரிந்திருந்தால் இந்த ஜோக்கின் தாத்பர்யம் சரியாக புரியும். கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம். வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள். அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான். அதன் இன்னொரு அர்த்தம், 'அடி கள்ளி உண்டாயிருக்கியா' என்பதை ஒத்திருந்ததால்தான் அந்த அறை கிடைத்ததாம்.

Monday, September 8, 2008

குமுதம் ஆசிரியருக்கு குட்டு ஞானக்கூத்தனுக்கு திட்டு

சின்னம்மா: எஸ்.ஏ.பி.

மணிமேகலை பிரசுரம், சென்னை-17, 1992.

"அறிஞரும் கவிஞருமான ஞானக்கூத்தன் அணிந்துரை அளித்தது நான் பெற்ற பேறு..." எஸ்.ஏ.பி.


ஞானக்கூத்தனின் 'அணிந்துரை'யிலிருந்து:

..............தொடர்கதையாக வெளிவந்த காலத்தில் ஏராளமானவர்கள் படித்து மகிழ்ந்த நாவல்தான் திரு. எஸ்.ஏ.பி.யின் சின்னம்மா....முத்தையா என்ற செல்வர் திடீரென்று இறந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற குடும்பத்தில் ஏற்பட்டவற்றை பதற்றமற்ற நடையில் சொல்கிறார் ஆசிரியர்.....13 வயதான மெய்யப்பன்தான் கதையில் முந்தித் தெரியும் பாத்திரமாக படைக்கப் பெற்றிருக்கிறான். கதையின் அரங்கில் முக்கியமாக வரும் இந்தப் பாத்திரத்தின் பின்னே அதன் சின்னம்மாவாக வரும் நளினி என்ற பாத்திரம் கிளைகளினால் மறைக்கப்பட்ட பழம் போல அமைந்திருக்கிறது. மெய்யப்பனின் பாத்திரத்தை ஆசிரியர் அக்கறையுடன் உருவாக்கியிருக்கிறார். மிகக் குறைந்த அளவே எழுதி பாத்திரங்களையும் நிலைமைகளையும் வாசகர் மனதில் உருவாகும் வகையில் அமைந்துள்ளது திரு. எஸ்.ஏ.பி.யின் எழுத்து. கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு, நடை முதலானவற்றில் துலாக்கோல் பிடித்திருக்கிறார் திரு. எஸ்.ஏ.பி.

------

நா. முத்துக்குமார் அப்பா மாதிரிதான் என் அப்பாவும். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருக்கிறார். எல்லா தமிழ் மாத, வார, இலக்கிய. அ- இலக்கிய பத்திரிகைகளின் முதல் இதழ் தொடங்கி அதன் மொத்தத் தொகுப்பு பைண்டு வால்யூம்களும் நூலகத்தில் உள்ளன. இன்னும்கூட அழகாகப் பராமரிக்கிறார். எனக்குத்தான் இதையெல்லாம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. இன்று மாலை எதேச்சையாக ஒரு வால்யூமை எடுத்தேன். லயம். காலசுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்டு பிரமிளின் எழுத்துகளை அதிகம் போடுவதற்காகவே நடத்தப்பட்ட இதழ். அதன் 14-வது இதழில் ஒரு பக்கத்தில் (பக்க நம்பரே கிடையாது) மேற்கண்ட சின்னம்மா நூலில் உள்ள அணிந்துரையை பிரசுரித்திருக்கிறார்கள். வேறு எந்த கமெண்டும் அதில் இல்லை. ஞானக்கூத்தனை கடுமையாக விமர்சித்தவர் பிரமிள். எஸ்.ஏ.பி.யை ஐஸ் வைப்பதற்காக இப்படி ஒரு வழிசல் விமர்சனத்தை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ.பி.யும் அவர் அணிந்துரை கொடுத்ததற்காக எப்படி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் பாருங்கள் என்று காட்டுவதற்காகவே இதை லயம் பிரசுரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பாடா...பதிவின் தலைப்பு ஜஸ்டிபை ஆகிவிட்டது.

Saturday, September 6, 2008

மெக்சிகோ சலவைக்காரி ஜோக் இதுதான்...

கேபிள் சேகர் என்பவர் சுஜாதாவின் ஒரு கதையை திருட்டுத்தனமாக எடுத்து குறும்படம் தயாரித்துவிட்டார் என்று பரிசல்காரன் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார். சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்காட்டோம் என்ற தலைப்பில். அதற்கு வந்த பின்னூட்டங்களில் டிபிசிடி என்பவர், பலமுறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி என்ற ÔஆÕ நகைச்சுவைத் துணுக்குக்கு சுஜாதா உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அது சம்பந்தமாக ஒரு விளக்கம்:
அந்த ஜோக்கை எந்த இடத்திலும் சுஜாதா அழுத்தமாகவே கூறவில்லை. வசந்தோ இன்னபிற கேரக்டரோ மெக்சிகோ ஜோக்கை சொல்ல வரும். ஆனால் அது சொல்லப்படாமல் விடப்படும். கடைசிவரை அந்த சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து, எந்த கதையிலாவது வெளியிட்டுவிட மாட்டாரா என ஏங்க வைத்திருப்பார் சுஜாதா. நல்ல உத்தியாகவும் அதை பயன்படுத்தினார்.

அது இருக்கட்டும். மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போது நான் சொல்கிறேன்.

மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க.

Tuesday, September 2, 2008

வலையுலக ஜே.கே. ரித்தீஷ்

ஏன் இவ்வளவு நாளாக ஆளைக் காணோம்?

நெடிய சுற்றுலா போயிருந்தேன். மலேசியாவுக்கு. கேமரான் மலை, பினாங்கு தீவுகள், கோலாலம்பூர் என்று உல்லாசத் திரிதல். அற்புத மது ரகம். சீன, மலேய, இந்தோனேசிய பெண்கள் பலருடன் சினேகம். பிளாக் பக்கம் வரவே இல்லை. ஒன்றரை மாதத்துக்குப் பின் திரும்பி வந்து பார்த்தால்....

பார்த்தால்?

அவ்வளவு டல். ஒரு பத்து பதினைந்து பேர் மட்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மாறி, மாறி ராவடி. மாத்தி மாத்தி முதுகுசொறி பின்னூட்டம். அலுப்பாக இருக்கிறது. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என பேரறிந்த எழுத்தாளர்கள் வந்து சுவாரஸ்யமும் காத்திரமும் மிகுந்த பதிவுகள் போடுவதால் பல ஸ்டீரியோடைப் பதிவர்கள் சோபை மங்கி போய்க் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் இணையத்துக்கு வலியப் போய் நல்லா இருந்ததுங்க என்று ஒரு லெட்டர் போட்டு பாராட்டிவிட்டு, கூடவே தன் இணைய முகவரியும் கொடுத்து விடுகிறார்கள். விளம்பரம் கிடைக்கும் ஆசையாக இருக்கும். பாவமாக இருக்கிறது.

இப்படி இருந்தால் இணைய தமிழ் அடுத்த கட்டத்துக்கு போகுமா?

ஆனந்தவிகடனில் என் எழுத்து வந்திருக்கு. என் போட்டோ வந்திருக்கு என்று புளகாங்கிதம் அடைந்து அல்லவா பதிவு போடுகிறார்கள். அச்சு உலகைத் தாண்டியவர்கள் என்று ஜம்பமாக இருக்க வேண்டியவர்கள் இப்படி அசடு வழிந்துகொண்டு, அச்சுவேட்கையர்களாக இருக்கும்போது அடுத்த கட்டமாவது மண்ணாங்கட்டியாவது.

சமீபத்தில் படித்து நொந்த பதிவு?

ஆனந்த விகடன் அட்டைப்படத்தை பாத்து நானே வரைஞ்சது என்று ஒருவர் அச்சமூட்டும் பெண் படத்தைப் போட்ட பதிவு. அதற்கு, மூக்கு சரியா வந்திருக்கு. பட் உதடுதான் பெரிசா போச்சு என்று சீரியசாக பின்னூட்டம் போட்ட சில பதிவர்கள். இதையும் சூடான இடுகைகள் பகுதிகள் போட்ட தமிழ்மணர்கள். இவர்களுக்கு ரெண்டு சூடான இடுகை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

அசத்தியது?

பெரியாரின் வானொலி பேட்டியையும் அவரது காரைக்குடி, கும்பகோண பொதுக்கூட்ட உரையையும் ஒலிப்பதிவாக போட்ட அந்த பதிவு. இப்போது தட்டச்சு செய்கையில் பதிவின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும். பெரியாரின் குரலைக் கேட்டது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வலையுலக ஜே.கே. ரித்தீஷ் என்று யாரைச் சொல்லலாம்?

லக்கிலுக்

வெளிநாட்டு பயண அனுபவ பதிவு போடுவீர்களா?

மாட்டேன். (இப்போதைக்கு).

விநாயகர் சதுர்த்தி?
அது விடுமுறைநாள் ஆயிற்றே.

ங்கொய்யால...நீ பெரிய புல்டாக்கா?

................................

Thursday, June 26, 2008

காம அரசியலை முன்வைத்து

காமம் என்றால் என்ன? ஆணுடலும் பெண்ணுடலும் இணைவது. அதாவது பெண்
ண¤ன குறிக்குள் ஆணின குறி பொருந்தி, உள்சென்று, முன்பின் இயக்க அசைவுகள் மூலமாக ஆணின விந்துப் பையில் இருந்து உருவாகும் விந்தணுக்களை பெண்ணின கருஉருப் பாதைக்குள் செலுத்தும் செயல். இதுதொடர்பாக சில முன் விளையாட்டுகளும் உள்ளன. அவை முத்தம், வருடுதல், தடவுதல், கிள்ளுதல் என்பதான பல்வகை அம்சங்கள் கொண்டவை. மரபுசார் புணர்ச்சியைப் போல் வரம்புகடந்த புணர்ச்சி நிலைகளும் உள்ளன. இவ்வளவுதான் காமம். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து காம அரசியலுக்குள் புகுந்து புறப்படுகிறேன் பேர்வழி என்று பத்துப்பாடடு, எட்டுத்தொகை காலத்துக்குள்ளும், மக, மவுரியப் பேரரசுகளின் ஊடாகவும் சமண, பவுத்த மார்க்க வழியாக தவ, விரத, நோன்பு நிலைகளை முன்னெடுத்தும் பாலியல் வரலாறு அதன் நுண்ணரசியல் செயல்பாடு என சில பதிவர்கள் மிக நீண்ட பதிவிட்டு, என¢ போன்று வாழ்வை ஒவ்வொரு நிமிடத் துளியும் சுவைத்து களிப்பவர்களை கடுப்பேற்றுகிறார்கள். இதுபோன்ற காம அரசியல் பதிவுகளைப் படித்தால் உங்களுக்கு குறி தளர்ந்து, சுருங்கி, அது விவசாயிகளின் நண்பன்Õ போல் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறேன். பெண் பதிவர்களுக்கு சாபம் விடக்கூடாது என¢ற நல்நோக்கில் நாகரீகம் கருதி சொல்லாது விடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ங்கொய்யால...லீவுல டூரு போய் முடிச்சிட்டு வந்து பிளாக்குகளைத் தொறந்து பார்த்தா ஒரே காமக் கிடங்கா கெடக்குது. அந்த வெறுப்பில் வந்த பதிவு இது. இதற்கான மூலப் பதிவு என்ன என்பதை நீங்களே ஒரு பைத்தியக்காரனைப் போல் தேடிப் பிடித்து தெரிந்துகொள்ளுங்கள்.